கூட்டு பாலியல் வன்கொடுமை

இதில் சிவக்குமார் திருமணம் ஆனவர். சம்பந்தப்பட்ட பெண் விவகாரத்து பெற்று வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் மயக்க மருந்து கொடுத்து நண்பர்கள் மணிகண்டன், ஆசிர்செல்வம் ஆகியோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.



 


பெண் கொடூர கொலை



இதையடுத்து திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண் தொந்தரவு செய்து வந்ததால், நெல்லையில் சில காலம் ஒன்றாக வசித்து வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தனது நண்பர்களை வரவழைத்து அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெறித்து சிவக்குமார் கொன்றுள்ளார்.



 


விசாரணையில் அதிர்ச்சி